நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில்

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில்


மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அரசு வழக்குரைஞர்களின் சார்பில் ரூ.60 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள்.


நீலகிரி மாவட்ட தின ஓசை செய்தியாளர்  ஆர்.சூரஜ்.


" alt="" aria-hidden="true" />