சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு காரைக்குடி சித்த மருத்துவ மையம் சார்பாக வாத பித்த கப விஷ சுர கசாயம் மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன் சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் பிள்ளை
அமைப்பாளர் அயோத்தி ஆகியோர் உள்ளனர்.
" alt="" aria-hidden="true" />